Monday, September 6, 2010

என்னுள் நீ..

ஒரு விழி மறைத்து 
ஓர விழி துளிர்த்து
உயிர்த்தெழுகிறாய் நீ - உள்ளம் 
தெறித்து உணர்கிறேன் நான் - உன் 
முகம் பார்த்து விழிக்கின்றேன் - சகியே 
உன் நினைவில் மூர்ச்சிக்கிறேன் - தினம்
உறங்குகின்றேன் கனவில்  உனை காண...