Wednesday, February 16, 2011

குழந்தைகள் தின சிந்தனை... Thoughts of Ironies on Childrens' Day


வருவோர் பசி தீர்க்கும் பொறுப்பில்
பசி பொறுக்காத உயிர் - உணவகத்தில் சிறுவன்!
புத்தகச்சுமை ஏறாத தோள்களில் ஏனோ 
குடும்பச்சுமை - சுமைதாங்கியாய் சிறுவன்!
திமிருடன் ஊர் சுற்றும் மக்கள் விழிக்கும் முன் 
கணக்குப்பாடம் படிக்கும் வயது ஏனோ 
படிக்கின்றான் களவுப்பாடம் - திசைமாறிய சிறுவன்!

No comments:

Post a Comment